கிராமப் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் ஊழியர்களான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குநர்கள், கிராம துப்புரவு ஊழியர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்கக்கோரி கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.